செவ்வாய், 29 மே, 2012

உழைப்பு .!
வியர்வை சிந்தி உழைக்கும் அடிமட்ட தொழிலாளிகள் சம்பள உயர்வு கேட்டால் இப்போது இல்லை பார்க்கலாம் என்கிறான் முதலாளி கோட்டு சூட போட்டு ஆங்கிலத்தில் சம்பளம் கேட்பவனுக்கு உடனம் கிடைத்து விடுகிறது சம்பள உயர்வு எதுக்கு எண்டு கேள்வி கேட்டால் அவன் வியாபார கந்தமாம் நாங்கள் வியாபார உலோகமாம் எப்பொழுதும் அவங்களை ஒட்டி இருக்க வேணுமாம் எங்கும் நேர்மையும் நியாங்களும் செத்து விடுகின்றது பணத்துக்கு முன்னாள் .