சனி, 24 நவம்பர், 2012

சுலபம் .!

கேள்வி கேட்க முடியாவிட்டால் அடங்கி இரு அதை விடுத்து கேட்பவனை பார்த்து உனக்கு என்ன தெரியும் எண்டு கேள்வி கேட்டு பழகாதை..!

காதல் உணர்வு .!

உன்னிலையும் என்னிலையும் சேரும் மனனிலைதான்
காதல் .!!

முத்தம் .!

நச் என்று நாலுவரி கவிதை சொல்லு என்றேன் அவள்
இச் என்று கொடுத்து ஒருவரியில் முடித்துவிட்டால் முத்தம் ..!

எதிர்பார்ப்பு ..:

எதிர்பார்ப்பு ..!  

பூமி வட்டமாம் என்றோ ஒருநாள் சந்திப்போம் என்கிற எண்ணத்தில்தான் என் உயிர் வாழுது காதலே .!