வியாழன், 17 நவம்பர், 2011

தியாகம் ..!

யாருக்காக? ஏன் மடித்தார்கள்   இந்த தியாக சீலர்கள் தன்குருதியை எமக்காய் எதற்கு தரவேண்டும் கந்தக பொதி சுமக்கும் பொது உங்களை நம்பி நடை போட்டவர் தான் விட்டுபோகும் கால் தடத்தில் நீங்கள் எல்லாம் வருவிர்கள் என்ற நம்பிக்கை அன்றி வேறு இல்லை பிராபாகரம் என்னும் பெருமாயைக்குள் விழுத்து எதற்று நிங்கள் கிடக்குறியல் ஒரு நாடு தேசியம் ஒரு தனி மனித வரலாறு இல்லை எல்லோருடைய பங்களிப்பும் கட்டாயம் இருக்க வேணும். யாரவது ஒருவன் வருவான் அவன் தலையில் போட்டுவிட்டது நாங்கள் சுகமா இருப்பதற்கு எமக்கு பழகிபோட்டுது .



தேசம்காக்க சென்றவர் குருதியை விற்று பிழைக்கும் கூட்டம் தன்னை மக்கள் நீங்கள் தான் அழிக்கவேண்டும் மாவீரர் நாள் மகத்தான நாள் விடுதலையை நேசிக்கிற ஓவரு தமிழனும் அவர்களுக்கு தலை வணக்கவேணும்...! அது அவர்கள் போடும் மாவீரர் கடைகளில் அல்ல உங்கள் நெஞ்சில் குடிகொண்டுள்ள உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் வீட்டிலும் தீபம் ஏற்றலாம் என்தேசம் காக்கப்படும் எண்டு நம்பும் உங்களில் ஒருவன் .

நீங்கள் எல்லாம் காத்திருக்கும் அதே தலைவனுக்காய் நானும் காத்திருக்குறேன் ஒரு கோழையாய்.......!!!

ஞாயிறு, 6 நவம்பர், 2011

தடம் ..!

நான் பதித்து நடத்த கால் தடத்தில் என் பிள்ளை வரவேண்டும் எண்டு நான் நினைப்பதில் என்ன தவறு இருக்குறது ஆனால் பிள்ளை தான் ஒரு தடம் பதித்து நடப்பதாய் அடம் பிடிக்குறது சில வேலை என்னை மிச்ச அவன் யோசித்தனோ என்னமோ யாருக்கு தெரியும் அவன் சீதனம் வாங்கித்தான் கட்டுவன் எண்டு ஆதங்கம் ..! 

வியாழன், 13 அக்டோபர், 2011

கேள்வி ?????

கேட்பவனுக்கு சுகம் பதில் சொல்வனுக்கு கடினம்
எல்லோருக்கும் சுகமாய் வரும் கேள்வி நீங்கள் திருப்பி கேட்டால்
அவர்களுக்கு சொல்ல தெரியாது சரியான பதில் அப்பொழுது
அவர்களுக்கு புரியும் எது கடினம் எண்டு வாழ்க்கை இதில தான்
அடங்கி  இருக்கு சரியான கேள்வியும் சரியான பதிலும் உங்களை
எப்பொழுதும் முன் ஏற்றும் உங்களுக்கு இருக்கும் தன்னப்பிக்கையை
அது உயர்த்தும் ..!








வந்திட்டிங்க ஒரு கருத்து சொல்லிட்டு போறது ..........!


ஞாயிறு, 9 அக்டோபர், 2011

கோவம் .!

ஏனோ எனக்கு அடிக்கடி வருகிறது கோவம்
ஏழையை எவனாவது திட்டினால் உடன் வருகுது முரட்டு கோவம்
சிறு பிள்ளையை யாராவது கைநீட்டி அடித்தால் அக்கணம் வருகுது பாச கோவம்
என்னேருவனை கேலி பண்ணினால் வருகுது பழிவாங்கும் கோவம்
என்னோ தெரியவில்லை என்னவள் என்ன சொன்னாலும் வருகுது இல்லை கோவம்
 அப்பொழுது மட்டும் எங்கே போகின்றன இந்த கார்மோன்கள் என் நரம்புகளை உசிப்பி விடாமல் சில வேளை காதலுக்கு  அவைகளும் அடிமையோ ...!

திங்கள், 3 அக்டோபர், 2011

இவர்கள் இப்படிதான் ...!!

அதிகம் கதைத்தால் வேலை இல்லாதவன்
கதைக்காவிட்டால் உம்மாண்டி இவளவும்
சொல்லும் நீங்கள் எப்பாவது கதைக்காமல்
இருத்து உண்டா மற்றவர் பற்றி கதைத்து
வாழ்கையின் முக்கால் பங்கை அழித்தவர்கள்
தான் அதிகம் பேர் நெற்றிநேர் கதைக்கதவர் உலகத்தில
பாதிபேர் தைரியமாக பேசினால் இவருக்கு ரவுடி எண்டு
நினைப்பு என்பார்.
பேசாமல் போனால் பெட்டைபயல் என்பார் நீ  என்ன
நினைககுறாய் என்பதை தைரியமாக சொல் யாரை பார்த்து
பயம் உனக்கு உலகம் சரியாக சுற்றினாலும் நீங்கள் நான் எல்லாம்
நல்லவர்களா இல்லை பிறகு எதற்கு பயம் நாடக மேடையில் வேஷங்கள்
கலையும் வரை உங்களை மக்கள் பார்த்த வண்ணமே இருப்பார்கள்
கை தட்டுவார் விசில் அடிப்பார் வேஷம் கலைத்து விட்டால் ஒப்பாரி
மட்டும் கேட்டும் உலகுக்கு மரணம் மட்டும் தான் எவருக்கும் புரியாத ஒரு
மொழி ....!!

திங்கள், 26 செப்டம்பர், 2011

என் காதல் புனிதம் ஆனது ...!!!

என்னவள் என்னை நேக்கும்வரை
என்னுள் காதல் இருப்பது எனக்கு தெரியாது
அவளை பார்த்த நெடியில் தெரித்து கொண்டேன்
எனக்கும் காதல் வரும் எண்டு ....(எல்லாம் பழைய வசனம் )
இப்ப ஒரு மிஸ் கால் அடுத்து பிக்கப் ஓகேயா...!!!

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

பூ ..

அழகின் ஆரம்பம்
முடிவும் அதுதான்
மாலையில் உதிர்த்து விடுவதால் ...!!! 

வியாழன், 15 செப்டம்பர், 2011

காதல் ..!

திசை காட்டி இல்லாமல் படகு ஓட்டுவது
எவளவு  கடினம் அப்படிதான் ஒரு பிகரை
ஓட்டுவது ரொம்ம கஸ்ரம் ...!!!!

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

நான் .!!

நான் ..
நான் எனக்கு சொல்லுக்கொள்ளும்
மந்திர சொல் எனக்கு நான்தான்
உலகம் என்னால் மட்டும் தான் முடியும்
என்கிற திமிர் இந்த நினைப்புதான் உலகத்துக்கு
என்னால் மட்டும் மாற்ற முடியும் என்ற நினைப்பு
எனக்கு இதில் யாரு வலியவன் யாரு எளியவன் ......??????

திங்கள், 12 செப்டம்பர், 2011

கனவு ..!!

காண்பவை எல்லாம்
காட்சிகள் அன்றி நிஜம் இல்லை
அப்படி ஒன்று இருத்தால்
உழைப்பு ஒன்று இருக்காது ..!! 

கரும்பலகை ..!!

எனக்கும் எழுத வேண்டும் என்ற ஆசை உங்கள் ஆதரவு அறிவுரையும் எனக்கு பலம் என்ற நம்பிக்கையுடன் யோகா ...!!

ஒரு அதிகார வர்க்கம் அனைத்து சீட்டுக்களையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு மறு தரப்பை விளையாட்டுக்கு அழைத்தபோது, கையறு நிலையிலிருந்த மறு தரப்பு ஆட்டத்தை தொடர வேண்டிய நிப்பந்தத்தின் பொருட்டு விளையாட்டின் விதிகளை மாற்ற வேண்டிய புறநிலைக்குத் தள்ளப்படுக்குறது . பிரெஞ்சு தத்துவ மேதை Jean Baudrillard.