ஒரு அதிகார வர்க்கம் அனைத்து சீட்டுக்களையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு மறு தரப்பை விளையாட்டுக்கு அழைத்தபோது, கையறு நிலையிலிருந்த மறு தரப்பு ஆட்டத்தை தொடர வேண்டிய நிப்பந்தத்தின் பொருட்டு விளையாட்டின் விதிகளை மாற்ற வேண்டிய புறநிலைக்குத் தள்ளப்படுக்குறது . பிரெஞ்சு தத்துவ மேதை Jean Baudrillard.
செவ்வாய், 13 செப்டம்பர், 2011
நான் .!!
நான் ..
நான் எனக்கு சொல்லுக்கொள்ளும்
மந்திர சொல் எனக்கு நான்தான்
உலகம் என்னால் மட்டும் தான் முடியும்
என்கிற திமிர் இந்த நினைப்புதான் உலகத்துக்கு
என்னால் மட்டும் மாற்ற முடியும் என்ற நினைப்பு
எனக்கு இதில் யாரு வலியவன் யாரு எளியவன் ......??????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக