திங்கள், 3 அக்டோபர், 2011

இவர்கள் இப்படிதான் ...!!

அதிகம் கதைத்தால் வேலை இல்லாதவன்
கதைக்காவிட்டால் உம்மாண்டி இவளவும்
சொல்லும் நீங்கள் எப்பாவது கதைக்காமல்
இருத்து உண்டா மற்றவர் பற்றி கதைத்து
வாழ்கையின் முக்கால் பங்கை அழித்தவர்கள்
தான் அதிகம் பேர் நெற்றிநேர் கதைக்கதவர் உலகத்தில
பாதிபேர் தைரியமாக பேசினால் இவருக்கு ரவுடி எண்டு
நினைப்பு என்பார்.
பேசாமல் போனால் பெட்டைபயல் என்பார் நீ  என்ன
நினைககுறாய் என்பதை தைரியமாக சொல் யாரை பார்த்து
பயம் உனக்கு உலகம் சரியாக சுற்றினாலும் நீங்கள் நான் எல்லாம்
நல்லவர்களா இல்லை பிறகு எதற்கு பயம் நாடக மேடையில் வேஷங்கள்
கலையும் வரை உங்களை மக்கள் பார்த்த வண்ணமே இருப்பார்கள்
கை தட்டுவார் விசில் அடிப்பார் வேஷம் கலைத்து விட்டால் ஒப்பாரி
மட்டும் கேட்டும் உலகுக்கு மரணம் மட்டும் தான் எவருக்கும் புரியாத ஒரு
மொழி ....!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக