ஞாயிறு, 9 அக்டோபர், 2011

கோவம் .!

ஏனோ எனக்கு அடிக்கடி வருகிறது கோவம்
ஏழையை எவனாவது திட்டினால் உடன் வருகுது முரட்டு கோவம்
சிறு பிள்ளையை யாராவது கைநீட்டி அடித்தால் அக்கணம் வருகுது பாச கோவம்
என்னேருவனை கேலி பண்ணினால் வருகுது பழிவாங்கும் கோவம்
என்னோ தெரியவில்லை என்னவள் என்ன சொன்னாலும் வருகுது இல்லை கோவம்
 அப்பொழுது மட்டும் எங்கே போகின்றன இந்த கார்மோன்கள் என் நரம்புகளை உசிப்பி விடாமல் சில வேளை காதலுக்கு  அவைகளும் அடிமையோ ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக