வியாழன், 13 அக்டோபர், 2011

கேள்வி ?????

கேட்பவனுக்கு சுகம் பதில் சொல்வனுக்கு கடினம்
எல்லோருக்கும் சுகமாய் வரும் கேள்வி நீங்கள் திருப்பி கேட்டால்
அவர்களுக்கு சொல்ல தெரியாது சரியான பதில் அப்பொழுது
அவர்களுக்கு புரியும் எது கடினம் எண்டு வாழ்க்கை இதில தான்
அடங்கி  இருக்கு சரியான கேள்வியும் சரியான பதிலும் உங்களை
எப்பொழுதும் முன் ஏற்றும் உங்களுக்கு இருக்கும் தன்னப்பிக்கையை
அது உயர்த்தும் ..!








வந்திட்டிங்க ஒரு கருத்து சொல்லிட்டு போறது ..........!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக