சனி, 17 ஆகஸ்ட், 2013

ஐயோகு :)

முத்தம் .!

நச் என்று நாலுவரி கவிதை சொல்லு என்றேன் அவள்
இச் என்று கொடுத்து ஒருவரியில் முடித்துவிட்டால் முத்தம் ..!




காதல் உணர்வு ..!

உன்னிலையும் என்னிலையும் சேரும் மனனிலைதான்
காதல் .!!



ஊடல் ..!

நீ அட்டமி நான் நவமி
எப்பொழுது ஆவோம்
பௌர்ணமி .!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக