புதன், 30 ஏப்ரல், 2014

மச்சி நீ கேளு..!

மச்சி நீ கேளு கதையை ...
நேற்று இதால போனவா ..
இன்னைக்கு என்னை கடக்கையில் ..
சைக்கிள் வேல் அடித்து போறா..
நான் பார்க்கவில்லை அவாவை ..
நினைப்படி உனக்கு என நண்பிக்கு சொன்னா ..
சிங்கிசா பாவடை ...லுமாலா சைக்கிள் ...
முன்னுக்கு சின்ன கறுத்தக்கூடை ....
பச்சை தொப்பி போட்டு நெற்றியில் ...
கோபுரம் போல ஒட்டு பொட்டு ..
ஒற்றை பின்னல் கட்டி அழகான சிலேட்டு ...
செம அழகடா திரும்பி பார்க்கும்போது ...
எங்க படிக்கிறாள் என்ன செய்கிறாள் ...
யாருடைய மகள் ..யாருடைய பேத்தி ...
அண்ணன் தம்பி இருப்பாங்களா ..
ஒருவளை அவங்கள் எனக்கு பழக்கமா ..
நேற்றுவரை இருந்த புத்தன் மனம் ...
எப்படி மாறியது இன்று கண்ணனா ..
நாளைக்கு வா மச்சி ஒரு ரவுண்டு போவம் ..
ஆளின் வீடு பார்ப்பம் எந்த தெருவென ..
பொறு பொறு வைக்காத போனை ..
மச்சி இதை கேளு மச்சி ..
சொல்லாமல் வைச்சுட்டா போனை ..
நீ எல்லாம் ஒரு  நண்பன் போடா ..
 

vadi.jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக